காதலியாக இருந்தாலும், நடுரோட்டில் இப்படியா செய்வது.?!

நேற்று காலை சென்னை குரோம்பேட்டையில் இருக்கும், தனியார் கம்யூட்டர் சென்டர் ஒன்றில் படித்து வரும் பெண் ஒருவரை அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், கல்லூரி செல்லும் பொழுது பின் தொடர்ந்து வந்து இருக்கின்றார். அப்போது திடீரென தன் கையில் மறைத்து வைத்திருக்கும், கத்தியை எடுத்து அந்த பெண்ணின் இரு கைகளையும் நடுரோட்டில் சரமாரியாக வெட்டி இருக்கின்றார். அதன் பின்னர் அந்த இளைஞன் அங்கிருந்து தப்பியோடி இருக்கின்றார். அந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அந்த பெண்ணை உடனடியாக … Continue reading காதலியாக இருந்தாலும், நடுரோட்டில் இப்படியா செய்வது.?!